சனி, 19 பிப்ரவரி, 2011
அல்-அக்ஸாவில் தரம் ஒன்று மாணவர்களுக்கு வரவேற்ப்பு
சனி, 12 பிப்ரவரி, 2011
நற்பிட்டிமுனை மவ்லவி பங்களாதேஷ் பயணம்
நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த அகமது லெப்பே நசீர் கனி மவ்லவி புலமை பரிசு பெற்று ஒரு வார காலத்திற்கு பங்களாதேச நாட்டுக்கு சென்றுள்ளார். இவர் கல்முனை அல்-ஹாமியா அரபு கலாசாலையில் மவ்லவி பட்டம் பெற்றவரும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரயாளருமாவார்.
இவர் இன்று அதிகாலை கட்டு நாயக விமான நிலையத்தில் இருந்து பயணமானார்.
இவர் இன்று அதிகாலை கட்டு நாயக விமான நிலையத்தில் இருந்து பயணமானார்.
சனி, 5 பிப்ரவரி, 2011
நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால் வீடு வீழ்ந்தது வயோதிப பெண் படு காயம்
நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால் வீடு வீழ்ந்தது வயோதிப பெண் படு காயம் அடைந்து மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நற்பிட்டிமுனை முதலாம் பிரிவை சேர்ந்த வீடோன்றே வெள்ளத்தால் சரிந்து வீழ்ந்துள்ளது. வீடினுள் உறங்கி கொண்டிருந்த 53 வயதான எஸ்.டி.ஆசிய பீவி என்பவரே படு காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நவ்பல் நேரில் சென்று பார்வை இட்டார்.
நற்பிட்டிமுனை முதலாம் பிரிவை சேர்ந்த வீடோன்றே வெள்ளத்தால் சரிந்து வீழ்ந்துள்ளது. வீடினுள் உறங்கி கொண்டிருந்த 53 வயதான எஸ்.டி.ஆசிய பீவி என்பவரே படு காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நவ்பல் நேரில் சென்று பார்வை இட்டார். வெள்ளி, 4 பிப்ரவரி, 2011
வெள்ளத்தில் விளையாடும் அரசியல்வாதிகள்
கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு முகம் கொடுக்கவிருக்கும் வக்கற்ற அரசியல்வாதி ஒருவர் நட்பிட்டிமுனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறி மக்களை திசை திருப்பி அகதிமுகாம் அமைத்து அகதிகளாக்கி அதில் சுகம் காண எத்தனிக்கிறார்..கல்முனை மாநகர சபை உறுப்பினராக இருந்து நான்கு வருடம் செய்யாத இவர் எதனை சாதிக்கப் போகிறார்.
புதன், 2 பிப்ரவரி, 2011
வெள்ளத்தால் வீழ்ந்த பாடசாலை கட்டிடம் புதிதாக நிர்மானிக்கப்படுமா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)










