செய்திகள்

புதன், 2 பிப்ரவரி, 2011

வெள்ளத்தால் வீழ்ந்த பாடசாலை கட்டிடம் புதிதாக நிர்மானிக்கப்படுமா

வெள்ளத்தால் வீழ்ந்த நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய வகுப்பறை கட்டிடத்தை மீண்டும் அதே இடத்தில நிர்மாணிக்க வேண்டும் என கிராம மக்கள் கேட்டுள்ளனர். ஐந்து  வகுப்பறைகளை கொண்ட இக்கட்டிடம் சரிந்து வீழ்ந்ததால்  மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்ப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக