
நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் .
ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா அண்மையில் ஆரம்பமானது
பிரமோற்சவப் பெருவிழாவின் கிரிகைகளை ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்களின் நல்லாசியுடன், ஆலய பிரதமகுரு, உற்சவகுரு. ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.மோஹனாநந்தக் குருக்கள், சிவஸ்ரீ.ப.கு.புவனேசராசாக் குருக்கள், இளஞ்சுடர்.சிவஸ்ரீ.பு.கு.சடாட்சர சர்மா, சிவஸ்ரீ.ந.கேதீஸ்வர சர்மா ஆகியோர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.










