செய்திகள்

வியாழன், 30 ஜூன், 2011

நற்பிட்டிமுனைஅம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

அம்பலத்தடி விநாயகர் ஆலய பிரமோற்சவப் பெருவிழா

நற்பிட்டிமுனை ஸ்ரீ அம்பலத்தடி விநாயகர் .

ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவப் பெருவிழா அண்மையில் ஆரம்பமானது


பிரமோற்சவப் பெருவிழாவின் கிரிகைகளை ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்களின் நல்லாசியுடன், ஆலய பிரதமகுரு, உற்சவகுரு. ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ.க.கு.மோஹனாநந்தக் குருக்கள், சிவஸ்ரீ.ப.கு.புவனேசராசாக் குருக்கள், இளஞ்சுடர்.சிவஸ்ரீ.பு.கு.சடாட்சர சர்மா, சிவஸ்ரீ.ந.கேதீஸ்வர சர்மா ஆகியோர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக