செய்திகள்

சனி, 19 பிப்ரவரி, 2011

அல்-அக்ஸாவில் தரம் ஒன்று மாணவர்களுக்கு வரவேற்ப்பு

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய  முதலாம் தர மாணவர்களுக்கு வரவேர்ப்பளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கல்லூரி  அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில்  நடை பெற்றது.



    கிழக்குமாகான சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.துல்கர் நயீம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.தௌபீக்  கௌரவ   அதிதியாகவும் ,இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

    மாகான சபை உறுப்பினரின் நிதியில் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள்  வழங்கப்பட்டது, இங்கு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக