செய்திகள்

ஞாயிறு, 1 மே, 2011

மின்னல் தாக்கி நற்பிட்டிமுனை வாசி காயம்

இன்று பகல் மின்னல் தாக்கத்திற்குள்ளான நட்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் ஐந்தாம் கொலனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஐந்து பிள்ளைகளின் தந்தையான எச்.ஏ.அப்துல் ரகுமான்  கல்முனை அஸ்ரப் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக