செய்திகள்

வெள்ளி, 29 ஜூலை, 2011

மர்ஹூம் பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்டம்

கல்முனை உதை பந்தாட்ட சம்மேளனம் ஏற்ப்பாடு செய்த கல்முனை பிரதேச செயலாளர் மர்ஹோஊம் ஏ.எல்.எம்.பளீல் ஞாபகார்த்த உதய் பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று கல்முனை சந்தன்கேணி மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. சம்மேளனத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நவாஸ் ASP தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் கல்முனை தமிழ் பிரிவு பிர தேச செயலாளர் கே.லவநாதன் பிரதம அதிதியாகவும் பளீல் பவுண்டேசன் தலைவர் ஏ.அப்துல் கபூர் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் மருதமுனை கழகத்தை எதிர்த்து விளையாடிய நற்பிட்டிமுனை கலகம் ஒரு கொலை அடித்து பளீல் பிறந்த நற்பிட்டிமுனை மண்ணுக்கு பெருமை செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக