Natpiddimunai news.com
மண்ணின் மகிமை பரப்பும் மகத்தான சேவை
செய்திகள்
முகப்பு
புதன், 27 ஏப்ரல், 2011
நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை மாணவர்களுக்கு உதவி
நற்பிட்டிமுனை சமாதான பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.முபீத் சொந்த நிதியில் இருந்து பன்னிரெண்டாயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை அன்பளிப்பு செய்தார்.
இவ்வைபவம் பாடசாலை அதிபர் திருமதி யு.எல்.ஹபீலா தலைமையில் நடைபெற்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக