செய்திகள்

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

நாவிதன்வெளி பிரதேச கலாச்சார விழாவில் நற்பிட்டிமுனை ஊடக வியலாளர் இருவருக்கு பாராட்டு

நாவிதன்வெளி பிரதேச கலாச்சார விழாவில் நற்பிட்டிமுனை  ஊடக வியலாளர்  களான  உமறுகத்தா முகமது இஸ்ஹாக் மற்றும் அப்துல் சதார் முஜாஹித் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளி பிரதேச கலாச்சார விழா கடந்த வெள்ளிக்கிழமை  பிர தேச செயலாளர் எம்.கோபாலரத்தினம் தலைமையில் நடைபெற்ற போதே  இவர்கள் இருவரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இவ்வைபவத்தில் பசுமை  எனும் கலாச்சார நூல் வெளியிடப்பட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக